திருப்புத்தூர் அருகே மவுண்ட் சீயோன் சில்வர் ஜூபிலி பள்ளியில் உலக புவி தினம் நிகழ்ச்சி
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் ரூ.1000 கோடியில் ஸ்மார்ட் வகுப்பறை; 80,000 அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி..பள்ளிக்கல்வித்துறை அசத்தல்..!!
தமிழர் மரபு சந்தைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு.. தருமபுரியில் மண் மணம் மாறாத பாரம்பரியமிக்க உணவு வகைகள் விற்பனை..!
தஞ்சை அருகே 1000 ஆண்டு பழமையான சோழர் கால கல்வெட்டுகள் கண்டெடுப்பு: நீர்நிலை பெயர் இடம் பெற்றுள்ளது
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தாலும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வழங்குவதற்கு தடையில்லை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
விளை பொருட்கள் விலை குறைப்பதை கண்டித்து ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் சாலை மறியல்
சென்னையிலிருந்து மும்பை செல்ல ₹1000 அதிகரிக்கும்… சுங்க கட்டணம் உயர்வால் லாரிகளுக்கு கூடுதல் செலவு: திரும்பப்பெற உரிமையாளர்கள் வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு; ஜூன் மாதம் இறுதி வரை ஓஆர்எஸ் கரைசல் விநியோகம்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் 1000 இடங்களில் ORS பாக்கெட்களை விநியோகிக்க பொது சுகாதாரத்துறை உத்தரவு
கோவை வால்பாறை அருகே எஸ்டேட் தொழிலாளர்கள் முற்றுகை!!
ரூ.1000 கோடி மதிப்பு பங்குகள் வடிவிலான 10 ஆண்டுகால பிணைய பத்திரங்கள் ஏலம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
ஓட்டுக்கு ரூ.500, ரூ.1000 கன்டெய்னரில பணம் பாஜ கொண்டு வந்துருக்கு… அதிமுக பகீர்
தங்கம் விலை சவரன் ரூ.55 ஆயிரத்தை நெருங்கியது
கோவை வெள்ளியங்கிரி மலையில் ஏறிய சென்னையைச் சேர்ந்த நபர் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு
திற்பரப்பு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
கருப்பு பணத்தை மீட்பேன் என்று மக்கள் சேமித்து வைத்திருந்த 500, 1000 ரூபாய்களை பிடுங்கீனர்களே கருப்பு பணத்தை மீட்காதது ஏன்?: அமைச்சர் உதயநிதி காட்டம்
கொடூரமாக உள்ள வெயிலின் தாக்கம்: தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் விநியோகிக்க உத்தரவு
மகளிருக்கு ரூ.1000 உதவித்தொகை அதிமுகதான் காரணம்: பொய் சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டாமா? எடப்பாடி காமெடி
சென்னை அருகே தேர்தல் பறக்கும்படை சோதனையில் மினிலாரியில் ₹1000 கோடி மதிப்புள்ள 1425 கிலோ தங்ககட்டிகள் சிக்கியது: ஆவணத்தில் 400 கிலோவுக்கு மட்டுமே கணக்கு
1300 மெட்ரிக் டன் உரம் கொள்முதல் * ரயில் மூலம் கொண்டு வரப்பட்டது * வேளாண் இணை இயக்குநர் தகவல் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு